விஷ்ணுபுரம் எனும் காவியம்
by ராதாகிருஷ்ணன்
இந்நூலின் மீதான என் முதல் வாசிப்பின் பின் நான் உணர்ந்தது , விஷ்ணுபுர நகரின் கதை வழியாக ஒரு யுகத்தின் மனிதவாழ்வின் உச்ச சாத்தியங்களிருந்து அதன் பேரழிவு வரை தரிசனமும் ,பல்வேறு மனங்கள் மூலம் பிரபஞ்சம் தன் நிகழ்வினை நிகழ்த்தும் தரிசனமுமே, அதுவே என்னை இந்நூல் ஒரு மகத்தான காவியமாக காண வைக்கிறது.